புரட்டாதி மாத வெள்ளிக்கிழமை வழிபடும் முறை

புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும். புண்ணியம் நிறைந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகின்றது. புரட்டாசி மாத வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து படைத்து இலட்சுமிஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிப்பாடு செய்து வழிப்பட வேண்டும். இவ்வாறு வழிப்பட்டு வந்தால் நீண்ட கால கடன் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.